இந்நூல் ஃபஹத் ஸாலிம் பா ஹம்மாம் அவர்களது படைப்புரிமையாகும்.இதில் உணவு சம்பந்தப்பட்ட விடயங்கள்,இவற்றில் ஆகுமாக்கப்பட்டவை மற்றும் தடுக்கப்பட்டவை பற்றியும்,ஒரு விசுவாசியின் பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கான அதன் தாக்கம், உணவு குடிபானத்தின் போது இஸ்லாமிய மார்க்கம் தூண்டிய ஒழுக்கங்கள் பற்றியும்,இன்னும் இஸ்லாத்தில் ஆடைகளின் மீதான சட்டங்களுடன் தடுக்கப்பட்ட ஆடைகள் பற்றிய அம்சஙகளும் பொதிந்துள்ளன.