இந்நூல் ஃபஹத் ஸாலிம் பா ஹம்மாம் அவர்களது படைப்புரிமையாகும்.இதில் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டின் ஆறு அடிப்படைகளின் பூரண தெளிவும், லாஇலாஹ இல்லல்லாஹு என்பதன் கருத்தும்.அடங்கியுள்ளன. இதுவே ஒரு மனிதரை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழையச்செய்யும் வார்த்தையாகும்.இன்னும் விசுவாசியின் நம்பிக்கையை அதிகரிக்கும் சில முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.