இந்நூல் ஃபஹத் ஸாலிம் பா ஹம்மாம் அவர்களது படைப்புரிமையாகும்.இதில் இஸ்லாத்தில் குடும்பத்தின் அந்தஸ்து அதன் அங்கத்தவர்களிடையில் எவ்வாறு இணக்கத்தையும் பிணைப்பை பாதுகாப்பது,குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான பரிமாறப்படக்கூடிய உரிமைகள்,குடும்பத்தில் பெண்ணின் அந்தஸ்து ஓர் அடிப்படையாகவும்,இஸ்லாத்தில் திருமணத்தின் சட்டங்கள்,அவ்வாறே இப்புத்தகம் நபிகளாரின் வாழ்விலிருந்து அவர்களது பணிவு, அன்பு, நீதி, நன்மை செய்தல், கொடை, ஆகியவற்றினை படம்பிடித்துக்காட்டி, இஸ்லாத்தில் நற்பண்புக்களின் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்துகிறது.