அமெரிக்கா என்கின்ற அகில உலக தாதா ஆதிக்க வெறி கொண்டு குறி வைத்தான் அடிபணிய மறுத்தார்கள் வியட்நாம் மக்கள் ஆத்திரத்தில் துடித்த அவன்: பறந்து வந்தான் அநியாயம், அக்கிரமம், பேரழிவு அத்தனையையும், ஓட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, விளைகின்ற வயல்களிலே நஞ்சை கொட்டி, வீடு வாசல் மக்கள் மீது குண்டு வீசி, ஏஜென்ட் ஆரஞ்ச், நாபாம் எனும் உயிர்கொல்லி எண்ணற்ற மக்களை கொன்றழித்தான் பதுங்கு குழிக்குள் பல வருடம் தலைமறைவு அணுகுண்டை தவிர அத்தனையும் பார்த்தாச்சு, இப்படியே போய்விடுமோ வாழ்நாளெல்லாம் என்கின்ற வேளையிலே துடித்தெழுந்தார். போர்க்குணமும் தந்திரமும் வீரத்தோடு ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்தார் வீரபூமி வியட்நாமை அறிய வேண்டுமா? இந்தப் புத்தகம் கையிலிருந்தால் போதும்.
ISBN: 9788196574253ASIN: 8196574258
AshokYeshuranMasillamaniの他の書籍
あなたへのおすすめの本
தென்கிழக்கு ஆசியா தேடல் மிகுந்த பயணம் பாகம் 4: வியக்க வைக்கும் வீரபூமி - வியட்நாம் (Vietnam)