あらすじ
இந்தப் புத்தகம், நம் வாழ்வில், எப்போதும் நடைபெறுகின்ற துயரங்களைப் பற்றிப் பேசுகிறது. சிறு குழந்தைகள் தங்களின் கபடற்ற புன்னகையையும், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் நோக்கம் அற்ற, அடுக்கு சிரிப்பலைகளையும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இழக்கிறார்கள். இவை, நம் எல்லோரையும் குழப்புகிறது. இந்தப் புத்தகம் அக் குழப்பத்திற்கு ஒரு விளக்கம் ௧ொடுக்கிறது. மக்கள் தங்களை இப்புத்தகத்தில் கூறிய கருத்துகளோடு எளிதில் பொருத்திப் பார்க்க முடிகிறது. மனித குலம் கீழான இடத்திற்குப் போனதற்கும், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்டக் குழப்பங்களுக்கும், நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கங்கள் கொடுக்கிறது. புத்தகத்தின் முதல் பகுதி, குடும்பக் குழப்பங்களை விளக்கி, தீர்வும் சொல்கிறது. இரண்டாம் பகுதியில், மனிதர்கள், தங்களை வலிமை மற்றும் தன்மை கூடிய ஆனந்த வாழ்வு வாழ வழிவகைகளை கூறுகிறது.
ISBN: 9781545763254ASIN: 1545763259