சொல்லாத காதலும் சுகம் தானே சொல்லாத போதிலும் இங்குச் செல்லரித்துப் போவதில்லை இருவரின் காதல்... (புத்தக வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் காவியம்!) பெரியதாய் ஒன்றும் சொல்லப் போவதில்லை! கவிஞனின் காதல் கதை, கதை என்னும் நூலை, கவிதை என்னும் ஊசியில் இணைத்து வர்ணித்த கதை கவிதை பள்ளிப் பருவத்தில் கொண்ட அதே காதலுடன் கல்லூரியிலும் பயணித்த காதல் கதையில் பயணிப்போம்.., கவிதையாய் சொல்கிறேன் முடிந்தால் கதையைச் சொல்லுங்கள்!!!