அஷ்டாம சித்திகளில் முதலாவது சித்தி “அணிமா” சித்தி. இறை நம்பிக்கையின்றி, எதையும் கேள்விக் கணையோடு எதிர்நோக்கும் பாண்டியன், திருப்பதிக்கு சென்ற பின் அங்குள்ள திருமலைச்சாமியின் அருளால், அவரின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள், மற்றும் அதிசயங்கள் ஏற்படுகின்றன. இறுதியில், சித்தரின் செயல் என்ன? பாண்டியனின் நிலை என்ன?