"என் தனிமையின் கொடுமைகளை எல்லாம் இனிமையாக்கிட நான் தேடிய காதலன் என் கவிதைகள் அவனின் மடியில் நான்..!! இந்த புத்தகத்தில் வார்த்தைகளும் இல்லை, வேறு வரிகளும் இல்லை காதலர்களின் கனவு, ஆசை, கற்பனை போன்றவைகளை கவிதை வடிவில் மனத்தில் உள்ள உணர்வுகளை உணர்த்தும் புத்தகம். அவனும் அவளும்"