あらすじ
""" யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுநோயா? உடல் சுகவீனமா? ஏழைமையா? ஆதரவற்றவரா? வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார் தெரசா. இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் பலவும் துன்பம் என்றதும் அம்மா என்று அழைத்துக்கொண்டு தெரசாவிடம்தான் அடைக்கலம் புகுந்தன. அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே. ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா? அவர் செய்தது சேவைதானா? வெறுமனே மதப்பிரசாரமா? அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்தது சரியா? அடிப்படையில், அவர் ஆத்திகர்தானா? அப்படி என்றால், இப்போது வெளியாகி இருக்கும் நாத்திக மணம் கமழும் அவரது பல கடிதங்களுக்கு என்ன அர்த்தம்? அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல். """
作品考察・見どころ
本作は、マザー・テレサという聖女の偶像を解体し、一人の人間としての凄絶な苦悩と葛藤を浮き彫りにした野心的な評伝です。著者のR・ムトゥクマールは、彼女が慈愛の微笑みの裏に隠し持っていた「信仰の暗夜」や、死後に公開された書簡から漏れ出す無神論的ともとれる孤独を、冷徹かつ情熱的な筆致で追及しています。単なる賛美に終始せず、宗教と奉仕、そして現代的な批判の狭間に立つ彼女の多面的な実像に迫る叙述は、読者の倫理観を激しく揺さぶります。 慈悲という名の武器で世界中の絶望に立ち向かった彼女が、実は自らの内なる疑念とも戦い続けていたという逆説。本書の最大の魅力は、聖なる沈黙を破り、人間テレサが抱えた深淵な孤独を文学的な深みを持って描き出した点にあります。批判的な視点をも包摂しながらも、最終的には彼女の歩みがなぜ世界を変え得たのかという本質的な問いに辿り着く。これは、信念とは何かを問い直す全ての現代人に捧げられた、魂の記録と言えるでしょう。





































