இந்நூலில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் 1956 அக்டோபர் 14_ஆம் நாள் ஆயிரக்கணக்கான தன்மீது பற்றுடையவர்களுடன் புத்த சமயத்தைத் தழுவிய நிகழ்வும், நிகழ்ச்சி நிரலும் அவரது உரையும், புத்த சமயத்தை தேர்ந்தெடுத்ததன் காரணம் குறித்து அவர் கூறியதும் அடங்கியுள்ளது.